Wednesday, May 15, 2013

பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வீரவணக்க நாள்



தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவை அடைந்தார்.



பிரிகேடியர் சசிக்குமார் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மூன்று தசாப்தமாக தம்மை தமிழீழப்போரில் அர்ப்பணித்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் தம்மை விதையாக்கிக் கொண்ட எங்கள் வீரத்தளபதிகளிற்கு வீரவணக்கங்கள்.