Saturday, May 11, 2013

மேஜர் அருளன் மற்றும் மேஜர் சசியின் வீரவணக்க நாள் இன்றாகும்


05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்த வேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் நினைவு நாள் இன்றாகும்.


தமிழீழத் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.





மேஜர் அருளன், மேஜர் சசி உயிராயுதங்களிலிருந்து: காணொளி




Thursday, April 4, 2013

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர்விதுசா நினைவுப் பகிர்வு காணொளி

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா நினைவுப் பகிர்வு காணொளி


பிரிகேடியர் தீபன்







பிரிகேடியர் மணிவண்ணன்




பிரிகேடியர் துர்க்கா






பிரிகேடியர் விதுசா