சிங்கத்தைப் புணர்ந்து
உங்களைப் போட்ட
குவேனிக்குக் கூட
உங்களது செயலை
நினைத்தால் அருவருக்கும் !
அருவருப்பின் வழிவந்த
அரியண்டப் புத்திரரே(?)
நீவிர் அழிவது உறுதியடா !
நரமுண்ணும் பிசாசுகளே
நாலுகால் பிறவிகளே
சாக்கடையில் மிதந்துவந்த
சண்டாளப் பிறவிகளே
உயிரற்ற உடலம் மீது
உங்கள் இயலாமையை
காட்டுகின்ற கோழைகளே
கண்ணியம் புரியாத
காட்டுமிராண்டிக் கயவர்களே
நாய் கூடப் புரியாத
ஈனச் செயல் புரிகின்ற
ஊன மனம் கொண்ட
ஈனப் பிறவிகளே
புரிய வைக்கும் காலம் வரும் !
மனிதம் இல்லாத
மானிட உருக்கொண்ட
சிங்கத்துக்குப் பிறந்த
சீரியமும் இல்லாத
வீரியமும் இல்லாத
பிணம் தின்னும் கூட்டமே
இனமென்று கொள்வதா
மனித இனம் நீங்களென்று
கொள்ளத்தான் முடியுமா(?)
குவேனியின் கன்றுகளே
கொட்டம் அடங்குமடா
குருட்டு வீணர்களே !
உயிரற்ற உடலென்றால்
சிவமென்பதெங்கள் மொழி
பன்றிகள் மட்டுமே
உயிரற்ற உடலுண்ணும்
உண்மை அறிவீரா
உங்களைப் படையென்றே
சொல்வதற்கு இயலாது
என்பதே எம் முடிவு !
கவிஞர்:மா.பாஸ்கரன்
