கடற்கரும்புலிகள் லெப் கேணல் கவியழகி, லெப் கேணல் அன்பு, லெப் கேணல் சஞ்சனா, மேஜர் மலர்நிலவன் ஆகிய கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்
11.05.2006 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபடிருந்த போது சிறீலங்கா கடற்படையுடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.