Wednesday, May 15, 2013

யார் குற்றம்


ஒற்றை கொலுசோடு
உருகுலைந்து கிடக்கும்
பெற்றவள் உடலருகெ
பிள்ளையும் நசுங்கி…
… …. … 
உலகே…. ….
இங்கே குற்றம் என்ன?

ஈழத்தில் தமிழினமாய் பிறந்ததா?
இல்லை _ நீ
இலங்கையை கண்டிக்க மறந்ததா?

நான் சித்தன்