ஒற்றை கொலுசோடு
உருகுலைந்து கிடக்கும்
பெற்றவள் உடலருகெ
பிள்ளையும் நசுங்கி…
… …. …
உலகே…. ….
இங்கே குற்றம் என்ன?
ஈழத்தில் தமிழினமாய் பிறந்ததா?
இல்லை _ நீ
இலங்கையை கண்டிக்க மறந்ததா?
நான் சித்தன்
தமிழீழத் தேசவிடுதலைக்காய் உரக்கக் குரல் கொடுக்கும் இணையம்
Label Widget by Technology Blog